கடன் தொல்லையால் விஷம் குடித்த ஆசிரியர் குடும்பம்.. தாய் - தந்தை உயிரிழப்பு..! Sep 02, 2024 570 தேனி மாவட்டம் கூடலூர் அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த பள்ளி ஆசிரியர் சிவக்குமார் என்பவர், கடன் தொல்லை காரணமாக தனது 70 வயதை கடந்த தாய் , தந்தையுடன் விஷம் அருந்தி உள்ளார். அவரது தாயும் தந்தையும...